.jpg)
தேடிச்சோறும் நிதம்தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடித்துன்பம் மிகவுழன்று - பிறர்
வாடப்பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்திக்கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?
-- மஹாகவி பாரதி
வாடப்பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்திக்கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?
-- மஹாகவி பாரதி
No comments:
Post a Comment