Friday, 14 May 2010

படித்ததில் பிடித்தது... - குறிஞ்சி மலர்


தீயினுள் தென்றல்நீ பூவினுள் நாற்றம்நீ
கல்லினுள் மணிநீ சொல்லினுள் வாய்மைநீ
அரத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்துநீ
அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ --- பரிபாடல்



குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி அவர்கள் எழுதிய அமர காவியத்தில், நான் படித்த பாடல்களிலிருந்து சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

No comments: